Tuesday 22 April, 2008

ஒப்புக்கொடுக்கின்றோம்...

ஒப்புக்கொடுக்கின்றோம் நாங்களொன்றாய்
உம்திரு கொடைகளை விண்ணரசே
சிந்தனை வார்த்தைகள் செயல்களுடன்
உள்ளத்தெழும் உணர்ச்சியையும்.

பீடத்தண்டையில் ஒருமனதோராய்

உன்னேக மகனின் பலியாக்

நாங்கள் காணிக்கையை
மகிழ்வுடனே நீ ஏற்றிடுவாய்

தியாகத்தின் வழியாக நாங்கள் வந்து
பலியிடும் தளத்தில் ஒன்றுசெர்ந்தோம்
சிநேகத்தின்பல்லவி பாடி உன்னோ
டென்றும் இணைந்திட அருள்புரிவாய்.







No comments: