Tuesday 29 April, 2008

Gods and fishermen...

Dhatshaayan's daughter is Dhakshaayani, wife of Sivan.

Meenakshi

Of the ten incarnations [dasavathaaram], fish is one of the incarnations - matsyam.

nymph.

mer-maid.

Fish and fishing...

"... the waters that were gathered together he called Seas." Gen 1:10

"And God said, 'Let the waters bring forth swarms of living creatures,.." 1:20

"Then God said, '... let them have dominion over the fish of the sea,..'" 1:26

"These are the generations of the sons of Noah, Shem, Ham and Japheth; sons were born to them after the flood. The sons of Japheth: Gomer, Magog, Madai, Javan, Tubal, Meshech, and Tiras. The sons of Gomer: Ashkenaz, Riphath, and Togarmah. The sons of Javan: Elishah, Tarshish, Kittim, and Dodanim. From these the coastland peoples spread..." 10:1-5.

கடவுள் சிந்தனைகள்...

"அந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்!
வான் மதியும், மீனும், மண்ணும், நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.

பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான் மதங்களை படைத்தான்?"
-கண்ணதாசன்.

"മനുഷ്യന്‍ മതങ്ങളെ സൃഷടിച്ച്ചു
മതങ്ങള്‍ ദൈവങ്ങളെ സൃഷ്ടിച്ചു
മനുഷ്യനും മതങ്ങളും ദൈവങ്ങളുംകൂടി
മണ്ണ് പങ്കുവച്ച്ചു, മനസ്സു പങ്കുവച്ച്ചു."
-വയലാര്‍

"ആറാം ദിവസം മണണാല്‍് സൃഷ്ടിച്ചു മര്‍ത്യനെ ദൈവം
ഏഴാം ദിവസം കല്ലാല്‍ ദൈവത്തെയും തഥാ."
-കുഞ്ഞുണ്ണി.

"கடவுள் என் கல்லானான் -மனம்
கல்லாய் போன மனிதர்களாலே."

"சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி."

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் வேறில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை."

"ഈശ്വരനെ തേടി ഞാന്‍ അലഞ്ഞു
കടലുകള്‍ കടന്നു ഞാന്‍ തിരഞ്ഞു
അവിടെയുമില്ലിവിടെയുമില്ലീശ്വരന്‍
വിജനമായ ഭൂവിലുമില്ലീസ്വരന്‍്
ഫാ. ആബേല്‍

"കണ്ണ് തുറക്കാത്ത ദൈവങ്ങളെ
കരയാന്‍ അറിയാത്ത ചിരിക്കാന്‍ അറിയാത്ത
കളിമണ്‍ പ്രതിമകളെ."
[சினிமா பாடல்களிலிருந்து...]



கவிதை[து.பெரன்] பாடல்[கண்ணதாசன்]

பரந்த நீல கடல் பாராய்-அதை
பார்க்க பார்க்க மகிழ்வோங்கும்
தெரிவதும் இக்கரை ஒன்றேதான்-பிற
திசைகள் எல்லாம் தண்ணீரே.

கண்ணுக்கெட்டா தொலைவினிலே -விரி
கடலினை வானம் தொடுவது பார்.
விண்ணுரை பொங்க சுருள் அலைகள்
பல விதமாய் புரளும் கோடியவை.

ஒன்றாய் நாகம் பல கூடி-படம்
உயர்த்தி கரையை மிக சீறி
நன்றாய் தாக்கிட வருவது போல்
......

அரவம் ஓயா அலைகளவை




பாதைகள் இல்லா நீர் பரப்பில் -அவர்
பாயை விரித்தே நாள் தோறும்




"தரைமேல் பிறக்க வைத்தான்-எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் பிறக்க வைத்தான்-பெண்களை
கான்நீரில் குளிக்க வைத்தான்.



பார்க்க பார்க்க...

பார்க்க பார்க்க ஆசை வருது
அடக்க முடியல!
நேரில் பார்த்தால் என்னவாகுமோ
எனக்கு தெரியல.

பிறந்த நாள் இன்றுனது
வாழ்த்த நானில்ல.
வாழ்த்துவது யாரெனினும்
நானன்றி வேறல்ல.

நிலை வாழ்வின் உணவு...

படையல் உணவை புசித்ததில்லையே
இந்நாள் வரையில் எந்த கடவுளும்
பசியால் வாடும் பிள்ளைகள் இருக்க
தாயாம் கடவுள் புசித்ததில்லையே.

பசியின் கொடுமை உணர்ந்தவர் இயேசு
பசிவர பத்தும் பறந்துபோம் எனவே
பழமிலாக்காலம் என்றபோதும் சபித்தார்
அந்த அத்தி மரத்தையே.

இவரே தமது உடலைக்கூட
உணவென தரவும் தயங்கவில்லையே
உயிர்வாழ உணவு தேவை - ஆனால்
இயேசுவின் ஊனுடல் நிலை வாழ்வு தருமே.

பரத்திலிருக்கும் பரமபிதாவிடம்
அனுதின உணவை அளித்திட கேட்டார்
அனுதின உணவில் அடிப்படை தேவை
அனைத்தும் அடங்கும் என்றறிவோம்.

வான்வெளி பறவைக்கு உணவளித்து
வயல்வெளிப்பூக்களை ஆடை உடுத்தி
அழகு பார்க்கும் அன்பு கடவுள்
அவர்தம் மக்களை மறப்பதெங்ஙனம்?

எனவே அவர் மானுடம் பெற்றார்
மானுடனான இறைமகன் இயேசு
தம் ஊனுடல் தந்து நமக்கு
நிலை வாழ்வு அளித்து சென்றார்.
௧௮.0௩.0௮.

கடலோடு பிறந்து...


கடந்த ௧௯௬௪ல் நான் [ஏ பி ஜெ அப்துல் கலாம்] திருவனந்தபுரம் அருகே தும்பாவில் வேலை செய்தபோது விடுமுறையில் ராமேஸ்வரம் வந்தேன். அப்போது ஆறு மணி நேரம் தாக்கிய புயல், எங்களுக்கு வாழ்வு தந்த, எனது தந்தை செய்த படகு அழிந்து, தனுஷ்கோடியும் அழிந்தது. அப்போது நான் எனது குடும்பத்தாரிடம், "நான் பணிசெய்யும் இடம் சென்றுவிடலாம்" என்றேன். "நாம் கடலோடு பிறந்து, வாழ்ந்து, அங்கேயே சங்கமிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். ["பழைய நூல்கள் குறித்த ஆய்வு அவசியம்" தமிழ் பல்கலையில் கலாம் பேச்சு. 'கடைசி செய்திகள்' தின மலர் ௨௫.௯.௨00௭.]




மீனவத்தலைவன்...

இயேசு கலிலேயா கடலோரமாய் சென்ற போது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களன அவர்கள் கடலில் வலை வீசி கொண்டிருந்தனர். அவர் அவர்களை பார்த்து, " என் பின்னே வாருங்கள்: நான் உங்களை மனிதரை பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரை பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரர் யோவானையும் அவர் கண்டார். அவர்கள் படகில் வலைகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே அவர் அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவையும் கூலி ஆட்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள். [மாற்கு, ௧: ௧௬-௨0]

യേശു ഗലീലി കടല്‍ തീരത്തുകൂടെ കടന്നു പോകുമ്പോള്‍ ശിമയോനെയും അവന്റെ സഹോദരന്‍ അന്ത്രയോസിനെയും കണ്ടു. മീന്‍ പിടുത്തക്കാരായ അവര്‍ കടലില്‍ വല എറിയുകയായിരുന്നു. അവന്‍ അവരോട് പറഞ്ഞു: എന്നെ അനുഗമിക്കുവിന്‍; ഞാന്‍ നിങ്ങളെ മനുഷ്യരെ പിടിക്കുന്നവരാക്കും. ഉടനെ വല ഉപേക്ഷിച്ചു അവര്‍ അവനെ അനുഗമിച്ച്ചു. കുറച്ചു ദൂരം ആയപ്പോള്‍ സെബദിയുടെ പുത്രനായ യാക്കോബീനേയും അവന്റെ സഹോദരന്‍ യോഹന്നാനെയും കണ്ടു. അവര്‍ വഞ്ചിയിലിരുന്നു വലയുടെ കേടു പോക്കുകയായിരുന്നു. ഉടനെ അവന്‍ അവരേയും വിളിച്ചു. അവര്‍ പിതാവായ സെബദിയെ സേവകരോടൊപ്പം വള്ളത്തില്‍ വിട്ടു അവനെ അനുഗമിച്ച്ചു. [മാര്‍ക്കോസ്, ൧: ൧൬-൨൦]

गलिलिया के समुद्रू के किनारे से हो कर जाते हूए ने सीमोन और उसके भाई अन्द्रयास को देखा/ वे समुद्रू मे जाल डाल रहे थे, क्योम्की वे मछुवे थे/ ईसा ने उन से कहा, "मेरे पीच्चे चले आओ/ मै तुम्हे मनुश्योम्के के मछुए बनाॐगा/" और वे तुरंन्त अपने जाल कर उनके पीछे हो लिये/ कुछ आगे बढने पर ईसा ने जेबेदी के पुत्रू याक्कूब और बाई योहन को देखा/ वे भी नाव मे अपने जाल मरम्मत कर रहे थे/ ईसा ने उन्हें उसी समय बुलाया/ वे अपने पिता जेबेदी को मजद्दुरोम के साथ नाव मे छोड़ उनके पीछे हो लिये/ [मार्कूस, १: १६-२०]


சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா,கலிலேயாவிலுள்ள கானாவை சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், "நான் மீன்ப்பிடிக்கப்போகிறேன்" என்றார். அவர்கள் "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று போய் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், "பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிகைக்கவில்லையா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் "இல்லை" என்றார்கள். அவர், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள். மீன் கிடைக்கும்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச்சீடர் அதைக்கண்டு பேதுருவிடம், "அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்" என்றார். அதைக்கேட்டவுடன் தம் ஆடையை களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மாற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், "நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீனகளை கொண்டுவாருங்கள்" என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையை கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. [யோவான் ௨௧: ௨-௧௧]



ജാതിവിചാരം...


ദ്രാവിഡ ഭാഷയിലെ മുത്ത്ശ്ശിയായ തമിഴിലെ മുത്തശ്ശി കവിയത്രി ഔവൈയാര്‍ പാടുന്നത് കേള്‍ക്കുക:
"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்/நீதிவழுவா நெறிமுறையின்/இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்/பட்டாங்கில் உள்ளபடி." അതായത്, ജാതി രണ്ടു മാത്രമേയുള്ളൂ- ആണ്‍, പെണ്‍ എന്നിവ മാത്രം. അല്ലാതുള്ളതെല്ലാം ദാനം ചെയ്കകൊണ്ടു വലിയവരും, ചെയ്കായ്കകൊണ്ട് ചെരയാവരും ആണ്. ഇതു തന്നെയല്ലേ പുരാണ ഇതിഹാസങ്ങളും തെളിയിക്കുന്നത്?
മഹാഭാരത കര്‍ത്താവായ കൃഷ്ണ ദ്വൈപായന വ്യാസന്‍ സത്യവതി എന്ന മുക്കുവ സ്ത്രീയുടെ പുത്രനാണ്‌. കടത്തു കടക്കാന്‍ മത്സ്യ ഗന്ധിയായ സത്യവതിയുടെ വള്ളത്തില്‍ ഇരിക്കുന്നതിനിടയില്‍ അവളുടെ
അംഗ സൌന്ദര്യം കണ്ടു കാമ പരവശനായ്ത്തീര്ന്ന പരാശര മുനി സംഭോഗ താത്പര്യം പ്രകടിപ്പിച്ചപ്പോള്‍ മഹാ താപസനായ ബ്രാഹ്മണന്‍ ആണല്ലോ, വരുന്നതു വരട്ടെ എന്ന് കരുതി വഴങ്ങി കൊടുക്കാന്‍ മത്സ്യ ഗന്ധി തയ്യാറായില്ല. തന്നെ പ്രാഭിക്കണം എങ്കില്‍ മുനി ചെയ്തു തരേണ്ട കാര്യങ്ങളെക്കുറിച്ച്ചു പകരം വ്യവസ്ഥകള്‍ വൈക്കുകയാണ്. വ്യവസ്ഥകള്‍ എല്ലാം പാലിച്ച്ചിട്ടു മാത്രമാണ് അവള്‍ തന്നെ സമര്‍പ്പിച്ചത്. വ്യവസ്ഥകള്‍: തന്റെ മത്സ്യ ഗന്ധം മാറ്റി പകരം കസ്തൂരി ഗന്ധം ഉണ്ടാക്കി തരണം. സംഭോഗം ആരും കാണരുത്, സംഭോഗാ നന്തരവും തന്റെ കന്യാത്വം നിലനില്‍ക്കണം. കുഞ്ഞിന്റെ പരിരക്ഷ പരാശരന്‍ തന്നെ നിര്‍വഹിക്കണം.
മഹാഭാരത കര്‍ത്താവിന്റെ മാത്രമല്ല കഥാനായകന്മാരുടെ കൂടി അമ്മയാണീ മുക്കുവ സ്ത്രീ. കന്യകയായ വ്യാസ മാതാവിന്റെ പൂത്തുലഞ്ഞ യവ്വനവും യോജനകളോളം വ്യാപിക്കുന്ന ശരീരത്തിന്റെ കസ്തൂരി ഗന്ധവും കുരു രാജാവായ ശാന്തനുവിനെയും ആകര്‍ഷിച്ചു. രാജാവ് അവളെ ഹസ്തിനപുരം കൊട്ടാരത്തിലേക്ക് ക്ഷണിച്ചു. ഇവിടെയും അവള്‍ക്ക്‌ വ്യവസ്ഥകള്‍ ഉണ്ടായിരുന്നു. സ്വന്തം പിതാവിലൂടെ അതവള്‍ മുന്നോട്ടുവച്ച്ചു. വെറുതെ രാജാവിന്റെ നൂറു കണക്കിന് വെപ്പാട്ടിമാരില്‍ ഒരുവളായി കഴിയാന്‍ അവളില്ലാ. അവള്‍ രാജ മാതാവകണം. അവള്‍ക്ക്‌ പിറക്കുന്ന കുഞ്ഞുങ്ങള്‍ ആയിരിക്കണം ശാന്തനുവിനു ശേഷം രാജ്യം ഭരിക്കേണ്ടത്‌. ഇവിടെയും തന്നെ ആഗ്രഹിച്ചത് രാജാവാണ് എന്നതുകൊണ്ട് കേട്ടത് പാതി കേള്‍ക്കാത്ത പാതി വഴങ്ങി കൊടുക്കാന്‍ കൂട്ടാക്കിയില്ല. ശാന്തനുവിന്റെ നിരാശയുടെ കാരണം അറിഞ്ഞ മകന്‍ ദേവവ്രതന്‍ മത്സ്യ കുടിലിലെട്തികുടിലില്‍ എത്തി. ഇപ്പോഴും വ്യവസ്ഥകള്‍ക്ക് മാറ്റമില്ലായിരുന്നു. ഗംഗയില്‍ നിന്നു പിറന്ന ശാന്തനുവിന്റെ മൂത്ത പുത്രന്‍ രാജ്യ ഭരണ അവകാശം മത്സ്യ ഗാന്ധിയുടെ മക്കള്‍ക്ക്‌ വേണ്ടി ത്യജിച്ച്ച്ചു എങ്കിലും ദേവവ്രത്ന് ഉണ്ടാകാവുന്ന പുത്രന്മാര്‍ രാജ്യ ഭരണം ആവശ്യപ്പെട്ടെക്കാന്‍ ഇടയില്ലേ എന്നും ചോദ്യം ഉന്നയിക്കപ്പെട്ടു. അപ്പോള്‍, താന്‍ ജന്മം മുഴുവന്‍ ബ്രഹ്മചാരി ആയിരിക്കാം എന്നൊരു ഉഗ്ര പ്രതിജ്ഞ എടുത്തു. ഈ പ്രതിജ്ഞ കൊണ്ടു ദേവവ്രത്ന് കിട്ടിയ ബഹുമതി നാമമാണ് ഭീഷ്മര്‍ എന്നത്. ഇപ്പോള്‍ മാത്രമാണ് അവള്‍ ശാന്തനുവിന്റെ ഭാര്യ പദം സ്വീകരിച്ചു കൊട്ടാരത്തില്‍ എത്തിയത്.
സത്യവതിക്ക് ശാന്തനുവില്‍നിന്നും ചിത്രാംഗതന്, വിചിത്രവീര്യന്‍ എണ്ണ രണ്ടു പുത്രന്മാര്‍ ഉണ്ടായി. അവിവാഹിതന്‍ ആയിരിക്കെ ചിത്രാംഗതന് കൊല്ലപ്പെട്ടതിനാല്‍ വിചിത്രവീര്യന്‍ രാജാവായി. കാശി രാജ പുത്രിമാരായ അംബികയും അംബാലികയും വിചിത്രവീര്യന്റെ ഭാര്യമാരായി. പക്ഷെ അവര്ക്കു സന്താനങ്ങള്‍ ഉണ്ടാകാത്തതിനാല്‍ വിചിത്രവീര്യന്റെ മാതാവ് സത്യവതി വ്യാസന്റെ സഹായം തേടി. അമ്മയുടെ ആഞ്ഞ അനുസരിച്ച് വ്യാസന്‍ ആദ്യം അമ്ബികയെ പ്രാപിച്ച്ചു. വ്യാസ മുനിയുടെ വിരൂപമായ മുഖം കണ്ടു അംബിക കണ്ണടച്ച്ചുകളഞ്ഞു. അതുകൊണ്ടാണ് ദ്രുതരാഷ്ട്രാര് ജന്മനാ അന്ധനായത്. ഇതേ കാരണത്താല്‍ അംബാലികയുടെ മുഖം വിലരിപ്പോയി. അങ്ങനെ അവള്‍ക്ക് പാണ്ടുരവര്‍ണനായ പാണ്ട് ജനിച്ചത്.


അന്ന് ചാതുര്വര്ണൃം നീലവിലുണ്ട്. മുക്കുവര്‍ ശുദ്രരോ പഞ്ചമ ജാതിയില്‍ പെട്ടവരോ ആണ്. പക്ഷെ രാജാവ് വെപ്പാട്ടിമാരില്‍ ഒരുവലായല്ല പട്ട്മഹിഷിയായാണ് സത്യവതിയെ സ്വീകരിക്കുന്നത്‌.അവരില്‍ നിന്നുണ്ടാകുന്ന സന്താനത്തിനു രാജാധികാരം നല്കിക്കൊളളാമെന്ന വാഗ്ദാനത്തോടെയും.


സാമൂഹ്യ വളര്‍ച്ചയിലെ നാഴികക്കല്ലുകളായി മാറിയ പുരോഗതിയുടെ അടിസ്ഥാനത്തില്‍ കാലത്തെ പുരാണ കര്‍ത്താക്കള്‍ നാലു യുഗങ്ങളായി തിരിച്ചു: കൃത യുഗം, ത്രോതായുഗം, ദ്വാപരയുഗം, കലിയുഗം. ദ്വാപര യുഗാന്ത്യത്തോട് അടുത്താണ് മഹാഭാരത് യുദ്ധം നടന്നതായി സങ്കല്പ്പിച്ചിരിക്കുന്നത്. യുദ്ധാനന്തരം കലിയുഗമായി. ത്രോതാ സംസ്കാരത്തിന്റെ സമൂലനാശമാണ് രാമാ രാവണ യുദ്ധം കുരിക്കുന്നതെന്കില്‍ ദ്വാപര സംസ്കാര തകര്‍ച്ച്ചയാണ് മഹാഭാരത യുദ്ധം കാണിക്കുന്നത്.


ഇക്ഷ്വാക് സ്ഥാപിച്ച സൂര്യ വംശം സൂര്യനില്‍ നിന്നുണ്ടായ രാജകുലമാണ്അവരുടെ കാലം ത്രോതാ യുഗമായിരുന്നു. ചന്ദ്രനില്‍ നിന്നുണ്ടായ ചന്ദ്ര വംശ ആകട്ടെ ബുധന് സ്ഥാപിച്ചതും. അവരുടെ കാലം ദ്വാപര യുങമാണ്. ശന്താനു ചന്ദ്രവംസ്ത്തിലെ ഒരു സുപ്രസിദ്ധ രാജാവായിരുന്നു. [കടപ്പാട്: കവര്‍ സ്റ്റോറി ലേഖനങ്ങള്‍, ഏപ്രില്‍ രണ്ടായിരത്തി എട്ടു, ഓറ മാസിക, പറവൂര്‍, പുന്നപ്ര നോര്‍ത്ത് പി.ഓ. ആലപ്പുഴ-൬൮൮ ൦൧൪]

Thursday 24 April, 2008

மண வாழ்த்து...


இரவு பதினொன்று மணிக்குமேல்...
பழக்கமில்லாத குரல் மறுமுனையில்...
அதுவும் பெண்குரல்...!

பதட்டம் தீர்க்க 'பபிதா' என்றது
வியப்பைச்சேர்க்க 'திருமணம்' என்றது.

நிமிட நேரத்தில் நிலைவலைகள்
தூதூருக்கு தூக்கிச்செல்ல
பபிதா, லூசியா மற்றும் சின்னம்சிறுமலர்கள்
சிரித்து விளையாடி 'இறையரசு 'தங்களதெ'ன
சாற்றுவதை வியந்து நிற்க...

'புதுநன்மைக்கு வரவில்லை, பரவாயில்லை,
புதுவாழ்க்கை, மணவாழ்க்கை தொடங்கிவைக்க
வாருங்கள், வாழ்த்துங்கள்' என்றாயே.

நினைத்தாலும் நிறைவேற்ற முடியாத
நிலையில் நானம்மா, புரிந்துகொள்க
நிச்சயம் நானிருப்பேன் உங்களுடன்
உள்ளத்தால் உயரிய செபத்தால்.

சிவமின்றி சக்தியும், சக்தியின்றி சிவவுமில்லைஎன
சிவசக்திசெரூபன், அர்த்தநாரீஸ்வரன், அம்மையப்பனாக
உமையை சரிபாதியாக்கிய உமாபதிபோல்
பபிதாபதி ஜூலியஸ் உன் துணையாக.
2006

Wednesday 23 April, 2008

கமிதா பிறந்த நாள்...


கமிதா, காண்க உன் பிறந்த நாளை
கண் திறந்து பார்க்க இப்பொன்னாளை
காண்பவர் போற்றுக இந்நான்னாளை
காணத்துடிக்கிறேன் இந்நாளை.

கலையாக வாழ்க நீ எந்நாளும்
கடமை தவறாதே ஒருநாளும்
கவலை உனக்கில்லை ஒருபோதும்.

போர்க்குணம் உனக்கிருக்கு
பொறுமையுடன் போராடு
பொலிவான வெற்றி நேடு.

பொருள் நடுவில் பிறந்தாய்
பொருள் இழக்க வளர்ந்தாய்
பொருள் சேர்க்க வளர்வாய்.

பொருள் சோர்ந்து பொலிவிழந்த
பொறுமை இல்லா பெற்றோர்க்கு
பொறுப்புடன் வாழ துணை நில்.

'யானைக்கு பலம் தும்பிக்கையில்'
நமக்கு பலம் நம்பிக்கையில்
தன்னம்பிக்கை வளர்த்து
வாழ்வில் வெற்றி கானன்.

வாழ்க வளமுடன்
வளர்க்க வலுவுடன்
'வானுறையும் தெய்வம் போலாக.
2008






புவிதா பிறந்த நாள்...


புவிதா, பிறந்த நாள் இன்றுனது
புவியில் நீ தோன்றியது நன்றானது
புரியுதா பெயர் பொருள் என்னவென்று
புரிந்துவாழ முயல்க என்றும்.

பெயர் பொருள் புரிதல் நன்று
அதனினும் நன்று வாழ்க்கைப்
பொருள்புரிதல் என்றும்.

வாழ்க்கை பொருள் புரிய
தேடல் வேண்டும்
தேடுவதும் வாழ்வில் வேண்டும்.

வாழ்வென்பது நம் வாழ்வு மட்டுமல்ல
'வாழ்ந்த' பலர் வாழ்க்கையிலும் அதுவுண்டு
தேடு அதை, பின் நாடு அதை நன்று.

கல்வி என்பதும் ஒரு தேடலே
எனவே 'கற்க கசடற'
'கற்றபின் நிற்க அதற்கு தக.'

வாழ்த்த மறக்கவில்லை
வாழ்த்துவதே வாழத்தானே
வாழும் வழி சொல்வதும்
வாழ்த்துத்தானே?

எனினும் வாழ்த்துகிறேன்
வாழ்வாங்கு வாழ்ந்து
வானளாவ வளர்க்க.
[வானுறையும் தெய்வம் போலாக
2008

பிறந்த நாள் வாழ்த்து...


அமுதா கண்ணே
ஆசை மகளே
இன்றுனது பிறந்தநாள்
ஈங்கிதோ மாமன்
உளமார வாழ்த்துகிறேன்
ஊர்புகழ வாழ்க
என்றும் சிறக்க
ஏற்றம் பெறுக
ஐயம் தவிர்க்க
ஒற்றுமை போற்றுக
ஓங்கி வளர்க
ஔவை போலாக.


கண்ணே அமுதா கலங்காதே
கடவுள் காப்பார் தயங்காதே
காலம் வரும் காத்திரு
கடமை செய்து விழித்திரு.

பெண்மை உணர்ந்தாய் -அதன்
உண்மை அறிந்தாய்
உறவை தேர்ந்தாய்-அந்த
உலகை ஆலவாய்

பசி தெரியாத பிள்ளை நீ
பாசம் பருகிய பாவை நீ
மனமேலாம் வெள்ளை நீ
மாசில்லா மங்கை நீ.

கருணை உனது கவசமாக
கனிவு உந்தன் வார்த்தையாக
தெளிவு நின் சின்தையாக
உறுதி நின் செயலிலாக.
2008


அஞ்சலி..!

விடுதி சேர்க்க வந்த நண்பன்
விரைந்து திரும்பியதும்
தொலைக்காட்சி செய்தி பார்க்க
தோகைவிரிதிருக்கையிலே...

மேற்கொண்ட பயணத்தை
மேலும் தொடராமல்
திரும்பி வந்த விடுதி நண்பன்
திடுக்கிடும் விபத்தை சொன்னார்.

விரைந்துசென்றேன் விளைவைக்காண
விறைத்துப்போனேன் விதியைககண்டு
விரைந்துவந்த வண்டியொன்று எமனாக
வீதிமகன் விதிமுடிந்து கிடக்க கண்டேன்.

உயிரற்ற உடல் அங்கே
உறவில்லா முகம் அதிலே
மூன்றிடத்தில் மூளை சிதற
முண்டமாக அவன் கிடந்தான்.

கண்டவர்கள் கருணையின்றி கடந்துசென்றார்
காவலரோ ஒன்றும் காணாது போல் நின்றார்
காணவந்த நான் கூட கடைசி அஞ்சலியாய்
கண்ணீர்த்துளி சிந்தி கடந்து சென்றேன்.
பெங்களூர் -1995

இன்றுவரை இயன்றளவு பாடுபட்டோம்...

இன்றுவரை இயன்றளவு பாடுபட்டோம்
இறையரசை இதுவரையும் நழுவவிட்டோம்
இயேசு சொன்ன இறவாத வார்த்தைகளை
இழந்ததனால் இப்படியே இருந்துவிட்டோம்.

இரண்டாயிரம் ஆண்டேன்று கொண்டாட
இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கி
இனியேனும் முயன்று விட்டால் அதுவேபோதும்
இறையரசு தானாக தழைத்துவரும்.

இறையரசை இயக்கமாக இயேசு தந்தார்
இயக்கத்தை அமைப்பாக்கி சபை என்றோம்
அமைப்பதிலே அதிகாரம் இயல்பாக
அதை நாமோ இயேசு இல்லா சபைஎன்றோம்.

கொடியோடு சேராத திராட்சைஎல்லாம்
வரண்டுபோக வாழ்விழந்து நிர்க்குமன்றோ
அதுபோல iஇயேசு இல்லா சபை கூட
அவனியிலே அர்த்தமின்றி போகுமன்றோ
1998

நாம் பிறக்க...

நாம் பிறக்க
நமை யாரும் கேட்கவில்லை
நாம் இறக்க
நம் விருப்பம் தேவையில்லை.

நமக்கு மேலே ஒருவனுண்டு
நமை ஆளும் கடவுளுண்டு
நாம் வாழும் நாட்களெல்லாம்
நல்ல அவன் கணக்கன்றோ?

துயரங்கள் வருவதுண்டு
துன்பங்கள் தொடர்வதுண்டு
தூய அவன் துணை கூட
தொடர்ந்து வரும் நம்பு.

துன்பத்திலே 'இன்பமுண்டு
துயரத்தில் 'உயர'முண்டு
'து'மட்டும் நீக்கிவிட்டால்
இன்பமாக உயர்ந்திடலாம்.

கடும்கோபம் உனக்குமட்டும் உளதல்ல
மாநிடராம் மற்றனைவர்க்கும் அதுவுண்டு
கண்டபடி காரணமின்றி வரும்போதே
கவலையினை அது நமக்கு தரக்கூடும்.

பிறர் நம்மை கோபமூட்ட வழியுண்டு
பிளவுபட்ட மனம் கூட அது செய்யும்
பிளவிற்கு காரணத்தை கண்டுவிட்டால்
பிரகேது கோபம் பின் எது தாபம்?

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
விரும்புவதோ கிடைப்பதில்லை
இதன்பொருட்டு மனமுடைந்தால்
இனியுள்ள வாழ்க்கையும் கசக்கும்.


நாம் முதலில் மீள வேண்டும்
பிறரை நாம் மீட்பதற்கு
நாம் முடிவில் மடிதல் போதும்
பிறர் இன்னல் அகற்றிவிட்டு.

நமை நாமே அறிதல் வேண்டும்
நலமப்போதே கிடைத்துவிடும்
நம்பிக்கையுடன் முயலவேண்டும்
நமக்கு வரும் வெற்றி உறுதி.

மரணத்தை மறந்து விடு
மறுபடியும் வாழ்ந்துவிடு
மடிகின்ற மனிதத்திற்கு
மறக்காமல் வழிகாட்டு.

உண்மை தேடும் உள்ளங்களே...

உண்மை தேடும் உள்ளங்களே
உறவே அதுவென்று உணருங்களே
உறவில்லாதொரு உயிர் வருமோ?
உயிரில்லாதது உலகாமோ?

உள்ள நிலை உண்மை நிலை
இல்லையெனில் பொய்மை நிலை
உள்ளநிலை உணர்வதர்க்கே
உயிரொன்று வேண்டுமன்றோ?

உணர்ச்சியின்றி உறவுண்டா?
உறவின்றி உயிருண்டா?
உயிரின்றி உலகுண்டா?

உயிரினை என்றும் கொண்டாடுவோம்
உயிரினை இன்றே மதித்திடுவோம்.

கவி பாடு...

அண்ணன் என்றால்
கவிதை ஊற்று
காட்டாறாய் பாய்கிறதே
கரைகளை உடைக்கிறதே!

உறவு செல்லும் கவிதை இது
உணர்ச்சியுள்ள கவிதையிது
பாசமழை பொழிக்கின்றாய்
பாவன்மை காட்டுகின்றாய்.

இக்கவிதை இருவரிடையில்
இதுவேயின்னும் பலரிடையில்
பாராட்டு பெற வேண்டாம்?
பயனுள்ள பொருள் தேடு.

பஞ்சத்தால் பசியால்
படையால் பிணியால்
பாடுபடும் பாமரரை
பலப்படுத்த நீ பாடு.

காலமெல்லாம் கடலினிலே
கண்ணியமாய் மீன் பிடித்தும்
கதியில்லா குடும்பங்கள்
கரைசேர கவி பாடு.

படித்ததனால் பசி போகா
பழையபடி கடல் போவோம்
பல்லவி இதை மாற்றிடவே
புதுக்கவிதை நீ பாடு.

படிப்பு வேண்டும் பணம் வேண்டும்
பதவியும் சேர்ந்தே வேண்டும்
பலர்முன்னே பாங்குடன் வாழ
பலம் தரும் கவி பாடு

கற்ற கல்வி கடலிநிலும்
மீன் பிடிக்கும் உத்தியிலும்
பயன்படுத்தி பயன்பெறவே
பண்புடனே நீ பாடு.

வேதனைகள் நமக்கிருக்க
வேகம் அதை மாற்றிடவே
வேங்கைஎன நீ எழுந்து
வேதம் போல் கவி பாடு.

வேதனையால் சோதனையால்
சோர்ந்துவிடும் நம்மவரை
நம்பிக்கை கவி பாடி
நாளெல்லாம் நீ வாழ்த்து.

முடமான நம்பிக்கையால்
முடமாகும் நம்மவர்க்கு
முயற்ச்சி திருவினையாக்குமென்ற
மந்திரக்கவி பாடு.

நமது பணம் நாம் சேர்த்து
நமது வாழ்வை வளப்படுத்த
நமது வங்கி நாம் தொடங்க
நலமான கவி பாடு.

மீனவனின் மீட்பு ஒன்றே
மீதமுள்ள நமது நாளின்
மிகச்சிறந்த பணியென்று
மிகவுடனே கவி பாடு.
பெங்களுர்- 1998

சின்னவயதில்...

சின்னவயதில் ஒரு சின்ன ஆசை
குடும்பம் வேண்டாம் குருவாகவேண்டும்
சின்னவயது சீக்கிரம் முடிந்து
பெரியவனாகி பள்ளிக்கூடம்விட்டேன்
குருமடம் செல்ல குருவிடம் சென்றேன்
சரியென சென்னார் சாமியார் அன்று
அரண்மனை சென்றேன் ஆயரை காண
அவரும் அழைத்தார் அன்புடனேயே
குருமடம் புகுந்தேன் நற்குணம் கற்றேன்
குறைகளை களைந்தேன் குருவாக மாற.
1980

கடலை மட்டும்...


கடலை மட்டும் நம்பி வாழ்ந்தோம்
வாழ்வில் கரை இன்னும் சேரவில்லை.
பள்ளிக்கூடம் போனதில்லை-பட்டம்
பதவிகளும் பெற்றதில்லை.

சேமிப்பு செய்ததில்லை-அதனால்
செல்வங்களும் சேர்ந்ததில்லை.
கல்வியின்றி செல்வமின்றி-நம்மை
யாரும் மதித்ததில்லை இன்றுவரை.

கடமை மட்டும் செய்துவந்தோம்
உரிமைகளை மறந்தேவிட்டோம்
இதுவரைக்கும் தூங்கிவிட்டோம்
விழிதேழுவோம் விழிப்புனர்ச்சியுடன்.

அரசியலும் படித்ததில்லை
அரசாள துணிந்ததில்லை
அடிபணிந்தே வாழ்ந்துவிட்டோம்
அடக்கியாள புறப்படுவோம்.

ஒன்றுபடுவோம் ஒத்துழைப்போம்
ஓரினமாய் நின்று செயல்படுவோம்
ஒருவருக்கும் அடிபணியோம்
ஓங்கி நின்றே வாழ்ந்திடுவோம்.
1980

எனக்கொரு நண்பர்...


எனக்கொரு நண்பர் அன்பு செய்பவர்
அவர் பெயரே கிறிஸ்து என்பது.

ஒன்றாக உழைப்போம்
திராட்சை தோட்டத்தில்
இயேசுவின் தோட்டத்தில்.

உனக்கொரு நண்பர் அன்பு செய்பவர்
அவர் பெயரும் இயேசுகிறிஸ்து என்பதே.

ஒன்றாக...

நமக்கொரு நண்பர் அன்பு செய்பவர்
அவர் பெயரும் இயேசுகிறிஸ்துதான்.

ஒன்றாக...

நமக்கொரு அன்னை அன்பு செய்பவள்
அவளே இயேசுவின் தூய அன்னையாம்.

ஒன்றாக....
1980

இதையக்கோவிலில்...

இதையக்கோவிலில் எழுந்துவா-என்
இதையவீணையை மீட்டவா
இன்னல் அனைத்தும் நீக்கவா
இன்பச்சுடரை ஏற்ற வா.

அமைதி இன்றி அலைகின்றேன்
அழிவை நோக்கி செல்கின்றேன்
அடைக்கலம் ஒன்றே கேட்க்கின்றேன்
அடியேன் எனையே தருகின்றேன்.

ஏழை எனையே ஏற்றிடுவாய்-என்
ஏழ்மைதனையே மாற்றிடுவாய்
ஏற்றம் பெற்றிட செய்திடுவாய் -என்
இயேசுவே எழுந்து வந்திடுவாய்.
1980

ஆனந்தம் பேரானந்தம்...

ஆனந்தம் பேரானந்தம்
அகமெல்லாம் அருளானந்தம்
இதயத்தில் எழுந்தவர் -என்
இயேசுவாதலால் இவ்வானந்தம்.

தகுதியில்லாத என்னகம் எழுந்து
தந்தார் எனக்கும் ஆனந்தம்
கிடைப்பதர்க்கரிய இவ்வானந்தம்
தந்தவர் அவரை ஆராதிப்போம்.

என்னையே மாற்றி இறைமகனாக்கிட
தன்னையே தந்தார் இறைவனவர்
அவர்பதம் பணிந்து -சரண்
அடைவோமேனில் மீட்படைவோம்.
1980

இசைத்தமிழே...

இசைத்தமிழே உனை புகழ்ந்திடவே
இயற்றிடுவேன் புது கவிதை பல
கவிதைக்கு பண் அமைப்பேன்
அதை தாளமுடன் பாடிடுவேன்.

கேட்பவர்கள் உருகிடவே-அதை
இனிமையுடன் இசைத்திடுவேன்
தமிழிசையின் இயல்பிதென-பிறர்
மொழிந்திடவே வாழ்ந்திடுவேன்.

இயலுடனே இசை வளர்த்த தமிழினமே
இன்றுன் இசைத்தமிழின் நிலை என்ன?
தமிழிசைக்கு குரல் கொடுக்க வேறுபலர்
வந்த நிலை அவல நிலை இல்லையன்றோ?

தொன்மையுள்ள தமிழிசைக்கு
தரணியில் நிகர் எதுவுமில்லை
தன்மானம் குறையாமல்-அது
தழைத்தோங்க பாடுபடு.
1980

ஏற்ப்பாய் இறைவா...

ஏற்ப்பாய் இறைவா எனை இன்றே
உம்திரு மகனைப்போல் என்றும்
பலியிடும் குருவும் பலிப்பொருளாகவும்
மாற்றிட... வளர்த்திட...

அப்பரசத்துடன் என் தாய்தந்தை
தம்பிதங்கையையும் அளிக்கின்றேன்
உற்றார் உறவினர் நண்பருடன்
இப்பங்கையும் உமக்களிக்கின்றேன்.

இந்நிலைக்கென்னைசேர்த்திடஉதவிய
அத்தனைபேரையும் நினைக்கின்றேன்
ஆசீர்வதித்து அருட்கொடை வழங்கிட
அனைவருக்காகவும் ஜெபிக்கின்றேன்.
1980

Tuesday 22 April, 2008

என்னுடன் பழகும்...

என்னுடன் பழகும் எவரையுமே நான்
எந்த முறையிலும் கேடுத்திடமாட்டேன்
ஏராளமாக நன்மைகள் செய்து
ஏனையோர் வாழ்ந்திட வழிசெய்வேன்.

ஏழைகள் எளியவர் என்பவர் இங்கே
ஏங்கிடும் காட்சி வாட்டுது நெஞ்சை
ஏன் எனக்கேட்க்க ஏழைக்கு எங்கே
ஏட்டுப்படிப்பும் எழுத்தறிவும்?

எழுதத்தெரிந்தால் என்னென்பான்
எண்ணத்தேரிந்தால் எதுவென்பான்
எதுவும் வேண்டாம் இவர்களுக்கே
என்பதுதானே அடக்குமுறை.
1979

பாய் விரித்து படகோட்டி...

பாய்விரித்து படகோட்டி
வலைபோட்டு மீன்பிடித்து
வருமவரை எதிர்நோக்கி
ஏங்கிநிர்க்கும் தாய்க்குலங்கள்.

களைப்புற்று கடல்கடந்து
கரைவந்து சேர்ந்தோர்க்கு
உணவளித்து உபசரித்து
உறங்கவைக்கும் உத்தமிகள்.

கொண்டுவந்த மீன்களையே
கொணர்ந்திடுவாள் சந்தைக்கு
தலைச்சுமையாய் தலைதெறிக்க
ஓடிடுவாள் வழியெல்லாம்.
1979

இனியவளே இரயுமன்துறைத்தாயே...


இனியவளே இரயுமன்துறைத்தாயே
இயற்கையின் இளமை நிறைந்தவளே
இருப்போர்க்கின்பம் அளிப்பவளே
இறந்தோர் உன்னை இழந்தனரே!

தாமிரபரணி உந்தன் தாழ் தழுவ
அரபிக்கடல் உந்தன் தலை வருட
கடற்காற்று உனைஎன்றும் அரவணைக்க
கண்ணை பறிப்பது உன்னழகே!

இளம்காளையர் இளம் மீனவர்
கயல்விழி மாதர் கவின்மிகு மங்கையர்
கதிரவன் ஒளியினில் கடற்க்கரைகாதளர்
கலந்துறவாடுவர் களிப்புருவர்.
1979

மலர்வேன் ஒரு குருவாக...

மலர்வேன் ஒரு குருவாக
மகிழ்வேன் அருட்பெருக்காலே
உடலேடுப்பேன் பலிபொருளாக
அளிப்பேன் அதையே பலியாக.

கிறிஸ்துவின் சீடனும் குருவேதான்
மறுகிறிஸ்து என்பதும் அவரேதான்
அப்ப-ரசமதை மாட்றிடுவார்-அதை
கிறிஸ்துவின் ஊனுடல் ஆக்கிடுவார்.

பாவிக்கு பொறுத்தல் அளித்திடுவார்
நோயாளிக்கும் ஆறுதல் அருளிடுவார்
மறையுரை ஆற்றி மக்களையே
மன்னவனண்டையில் அழைத்திடுவார்.

வேறு:

இறைபணி செய்து இன்னலகற்றி
இகமதில் வாழ்ந்து இறைவனைசேர
இறைமகன் இயேசு அழைக்கும்போது
இறங்கிடுவேன் அவர் பின்னாலே.
1979

எழுந்தருளே என்னகத்தே...

எழுந்தருளே என்னகத்தே-எந்தன்
எழ்மையினை போக்கிடவே
வந்தருள வையகத்தே -அதன்
வருமைகளை விரட்டிடவே.

பாவத்தை பலமாக பகைத்திருந்தும்
பாவிகளை பரிவுடனே பார்ப்பவனே
மனம் நொந்து மன்னிப்பு பெற்றுவிட்டால்
மறுக்காமல் வருவாயா என்னகத்தில்?

வரவேண்டும் என்னகத்தே
தரவேண்டும் அருட்கொடைகளை
வரவேண்டும் அவனிதனில்
தரவேண்டும் அமைதிதனை.
1977

உண்மையில்லா உள்ளங்கள்...

உண்மையில்லா உள்ளங்கள்
உலவிவரும் உலகினிலே
எண்ணமில்லா ஏழைகளை
ஏமாற்றும் எத்தர்களை
என்ன செய்வோம்?
ஏது செய்வோம்?

கள்ளமில்லா காளையர்கள்
கயவர்களை களைந்திடவே
முழுநேர முயர்ச்சியாலே
முறியடிக்க முன்வருவோம்.

நீதிதனை நேர்மைதனை
நிலைநாட்ட நினைத்திடுவோம்
உழைப்பாலே உயர்வடைவோம்
உலகினையே உயர்த்திடுவோம்.
1977

ஒப்புக்கொடுக்கின்றோம்...

ஒப்புக்கொடுக்கின்றோம் நாங்களொன்றாய்
உம்திரு கொடைகளை விண்ணரசே
சிந்தனை வார்த்தைகள் செயல்களுடன்
உள்ளத்தெழும் உணர்ச்சியையும்.

பீடத்தண்டையில் ஒருமனதோராய்

உன்னேக மகனின் பலியாக்

நாங்கள் காணிக்கையை
மகிழ்வுடனே நீ ஏற்றிடுவாய்

தியாகத்தின் வழியாக நாங்கள் வந்து
பலியிடும் தளத்தில் ஒன்றுசெர்ந்தோம்
சிநேகத்தின்பல்லவி பாடி உன்னோ
டென்றும் இணைந்திட அருள்புரிவாய்.







அம்மா பாவத்தால்...

அம்மா பாவத்தால் என் ஆன்மா
அழிந்துவிடுமென்றஞ்சுகிறேன்
தாபம் நிறைந்தே நான் உன்னை
அண்டி வருகிறேன் ஆதரி நீ.

நேசத்தாயே இறைமகனை
எமக்கு ஈன்று தந்தாயே
வேந்தனை ஈன்று தந்ததனால்
மாந்தரின் மாதா ஆனாயே.

மதுரமும் சாந்தமும் நிறைந்தவளே
மானிடர் எம்மை ஏற்றருளே
கிருபை தயாபம் உடையவளே
கிறிஸ்துவோடெம்மை சேர்த்தருளே.
1977





இசைத்தமிழில்...

இசைத்தமிழில் பாடவந்தேன்
இயேசுவையே போற்றி நின்றேன்
தித்திக்கும் சுதனின் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்.

ஏழு சுரங்களால் உனை ஏற்றிடவே
ஏழை எனக்கு அருள் புரிவாய்
தாளங்கள் ராகங்களால் உனைப்பாட
நான் வருவேன் உன்னிடத்தே.

இசை படைத்தாய் உனை ஏற்ற
இலக்கியம் படைத்தாய் உனைப்போற்ற
கலை படைத்தாய் உனைக்காண
எல்லாம் படைத்தாய் எமக்காக.
-1976

Monday 21 April, 2008

எண்துறை என்துறை...!


எண்துறையே என்துறையே
எண்ணமெல்லாம் இத்துறையே
எழுச்சிபெற காத்திருக்கும்
எழிலான துறையிதுவே.

நீர்நடுவே நிலமிருந்தால்
தீபென்பர் தீந்தமிழில்
நார்ப்புறமும் நீர்சூழ
தீவாகி நின்றாயே நிறைந்து.

தாய்மொழியாயி தமிழிருக்க
அரசமொழி வேறேனவே
அதைப்படிக்கும் கட்டாயம்
முன்னோர்க்கு நேர்ந்ததுவே.

தாய்மொழி அரசமொழியானபோதும்
ஆண்டவனை போற்றுதற்கு
அம்மொழிக்கு இயலவில்லை
அதுவேன்றோ நமது நிலை!

நிலமதிலே பிறந்தாலும்
நீர்தானே பிழப்பெமக்கு
மீன்பிடித்து வாழ்கின்றோம்
மீள இது போதுமேன்றோம்.

உலகமயம் வியாபாரம் லாபமென
மீன்தொழிளில்போட்டிவர
தொழில்நுட்ப துநையின்றி
தொலைந்திடுவோம் என்றுனர்ந்தோம்.

தொழில்நுட்ப துணையுடன்
தொலைதூரம் தாண்டிச்சென்றும்
மீன்வளம் கரை சேர்த்தோம்நமை
மிஞ்ச இனி எவருண்டு?

உலாகமய மேடையிலே முன்னேற
உழைப்புமட்டும் போதாது
உரிய கல்வி பெறவேண்டும்
உயரவழி காணவேண்டும்.

காலம் கடந்து மட்டும் கல்வி பெற்றோம்
காலம் தாழ்த்தாமல் உயர்ந்துவிட்டோம்
கடல்தாண்டி கண்டங்கள் தாண்டி
'கனவுலகிலும் வந்துவிட்டோம்!

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
வையகம் தொடங்கட்டும் ஊரில் உறவில்
என்ந்துரையில் என்துரையில் தொதங்குவோம்
எம்மவரில் நனவாக்குவோம் நம் கனவுகளை.

இதற்க்கு வடிகாலாக்குவோம் ' எண்துறையை'
இருள் நீக்கும் விடியலாக்குவோமிதை
கிறிஸ்துமஸ் புதுவருட பரிசெனவே
நம்மவர்க்களிதிடுவோம் 'எண்துறையை'




அம்மையப்பன்

அம்மையப்பன் அருளே
ஆதிமுதல் அதுவே
இப்போதும் அதுவே
ஈடிதற்கு எதுவோ?

உமது பிள்ளை நான்
ஊரார்க்கும் அதுவே யான்
எதற்கும் அஞ்சேன்
ஏற்டமுடன் வாழ்வேன்.

ஐம்பதுடன் மூன்றாண்டு
ஒருபோதும் தளராமல்
ஓயாது வாழ்ந்திடவே
aoudathamaai nee nintraai.

ஜூபிலிப்பாடல்

சிறியதுறைஎனும் சீர்மிகு கிராமம்
அலைகடல் கொஞ்சும் அழகிய கிராமம்
பங்கேனப்பிரிந்து திருச்ச்சபையாகி
ஐம்பதுவருட ஜுபிலீநாளில்...

எக்காளம் முழக்கி கொண்டாடுவோம்
ஆடிப்பாடி ஆர்ப்பரிப்போம்
தொடங்கிய பயணம் தொடர வாழ்த்துவோம்!

கொண்டாடுவோம் இன்று
பொன்விழா வந்ததென்று
பண்பாடுவோம் பாரில்
சிரியதுரை வளர்ந்ததென்று ...

கொட்டுமேளவும் தட்டுகைகளும்
எட்டுத்திக்கிலும் எதிரொலிக்க...
கொண்டாடுவோம் ...

படைப்பெலாம் முடித்த பரமதந்தை
கலைப்பட்கட்ட கடைசி நாளில்
ஓய்வெடுத்தார் ஓய்ந்திருக்க
பணித்தார் அதையே மனிதனுக்கும்.

ஓய்வின் ஆண்டாம் ஏழாம் ஆண்டில்
மண் மா மனிதனும் ஓய்ந்திருந்தால்
வந்திடுமே வளமான சுபிலீ ஆண்டு.

அருள்தரும் இந்த ஆண்டினையே
சங்கேனமுழங்கி பறைசாட்ர
ஆண்டவர் ஏசு அனுப்பப்பட்டார்
ஆதலால் மகிழ்ந்து பாடிடுவோம்.

ஆண்டான் அடிமை இல்லாதபோது
அனைவரும் அன்பு சோதரறாய்
படைத்திடுவோம் சமதுவபுரமாம்
இறை அரசையே!

Tuesday 15 April, 2008

Beautiful...!


The best kind of friend is the kind you can sit on a porch and swing with, never say a word, and then walk away feeling like it was the best conversation you've ever had.

It's true that we don't know what we've got until we lose it, but it's also true that we don't know what we've been missing until it arrives.

Giving someone all your love is never an assurance that they'll love you back! Don't expect love in return; just wait for it to grow in their heart but if it doesn't, be content it grew in yours. It takes only a minute to get a crush on someone, an hour to like someone, and a day to love someone, but it takes a lifetime to forget someone.

Don't go for looks; they can deceive. Don't go for wealth; even that fades away. Go for someone who makes you smile because it takes only a smile to make a dark day seem bright. Find the one that makes your heart smile.

May you have enough happiness to make you sweet, enough trials to make you strong, enough sorrow to keep you human, enough hope to make you happy.

Always put yourself in others' shoes. If you feel that it hurts you, it probably hurts the other person, too

The happiest of people don't necessarily have the best of everything; they just make the most of everything that comes along their way.

Happiness lies for those who cry, those who hurt, those who have searched, and those who have tried, for only they can appreciate the importance of people who have touched their lives.

When you were born, you were crying and everyone around you was smiling. Live your life so that when you die, you're the one who is smiling and everyone around you is crying.
[Anonymous]

Monday 14 April, 2008

Fishermen: Hindu mythology…

Vyasan, the author of the great epic Mahabharatha, was the son of a fisherwoman/ boatwoman.

This great woman was known as Matsyagandhi and also Satyavadi. She was taking the sage Parasaran to the other side of the river in her boat. While alone with her on the boat, the sage was attracted by her great beauty and wanted to enjoy her. When he expressed his desire, she didn’t yield at once, though he was a Brahmin sage, instead she put forward the following conditions: 1. her fish smell should be changed into a perfume so rare to get, that is, from the horns of the deer known as ‘kasthuri.’ 2. No one should see their union and she should remain virgin even after their union. 3. The upbringing of the child should entirely be upon the sage only. Only when he agreed to all her conditions, she gave herself up and conceived and gave birth to Vyasan, our great author of Mahabharatha.

Her youth and beauty along with her special smell was talked all over that king Shanthanu too was attracted by her. The king invited her to live in the palace. Here again she put forward her conditions through her father. She didn’t want to be one among the many keeps of the king; instead she wanted to be the crown mother, so that her son succeeds the king. Having a son already, he became sad and came home. But this son, Devavradan, knowing the cause for his father’s distress, himself went to her hut to make his father’s desire fulfilled. He too was told of the condition. When he agreed to give up his right, this great fisherwoman was suggesting that his children might stake their claim for kingship. Here Devavradan takes an extraordinary oath ever to remain a celibate. Because of this severe oath, he was thereafter known as Bhismar. When all her conditions were accepted only she moved from her fishermen hut to the palace. Thereafter, it was her descendants who ruled the great Hastinapura. Thus she was not only the mother of the great author Vyasa, but also the mother of this great epic and its heroes.

[Satyavathi gave birth to Chithrankathan and Vichithraveeryan from Shanthanu. While still unmarried Chithrankathan was killed. So, Vichithraveeryan became the king. Ambika and Ambaali, the two younger daughters of king of Kasi were married to Vichithraveeryan, but were not having any children. Again at the intervention of Vyasan, they both gave birth to Drutharashtrar and Pandu respectively. Drutharashtrar married Gandhari, the daughter of Gandhara king Subalan, and Pandu married Kundhi, the daughter of Yadava king Suran. The children of the first couple were the hundred and one Kauravas and of the later were the five Pandavas between whom the Mahabharath battle broke out.]