ஏற்ப்பாய் இறைவா எனை இன்றே
உம்திரு மகனைப்போல் என்றும்
பலியிடும் குருவும் பலிப்பொருளாகவும்
மாற்றிட... வளர்த்திட...
அப்பரசத்துடன் என் தாய்தந்தை
தம்பிதங்கையையும் அளிக்கின்றேன்
உற்றார் உறவினர் நண்பருடன்
இப்பங்கையும் உமக்களிக்கின்றேன்.
இந்நிலைக்கென்னைசேர்த்திடஉதவிய
அத்தனைபேரையும் நினைக்கின்றேன்
ஆசீர்வதித்து அருட்கொடை வழங்கிட
அனைவருக்காகவும் ஜெபிக்கின்றேன்.
1980
Wednesday 23 April, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment