Tuesday 29 April, 2008

கடவுள் சிந்தனைகள்...

"அந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்!
வான் மதியும், மீனும், மண்ணும், நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.

பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான் மதங்களை படைத்தான்?"
-கண்ணதாசன்.

"മനുഷ്യന്‍ മതങ്ങളെ സൃഷടിച്ച്ചു
മതങ്ങള്‍ ദൈവങ്ങളെ സൃഷ്ടിച്ചു
മനുഷ്യനും മതങ്ങളും ദൈവങ്ങളുംകൂടി
മണ്ണ് പങ്കുവച്ച്ചു, മനസ്സു പങ്കുവച്ച്ചു."
-വയലാര്‍

"ആറാം ദിവസം മണണാല്‍് സൃഷ്ടിച്ചു മര്‍ത്യനെ ദൈവം
ഏഴാം ദിവസം കല്ലാല്‍ ദൈവത്തെയും തഥാ."
-കുഞ്ഞുണ്ണി.

"கடவுள் என் கல்லானான் -மனம்
கல்லாய் போன மனிதர்களாலே."

"சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி."

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் வேறில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை."

"ഈശ്വരനെ തേടി ഞാന്‍ അലഞ്ഞു
കടലുകള്‍ കടന്നു ഞാന്‍ തിരഞ്ഞു
അവിടെയുമില്ലിവിടെയുമില്ലീശ്വരന്‍
വിജനമായ ഭൂവിലുമില്ലീസ്വരന്‍്
ഫാ. ആബേല്‍

"കണ്ണ് തുറക്കാത്ത ദൈവങ്ങളെ
കരയാന്‍ അറിയാത്ത ചിരിക്കാന്‍ അറിയാത്ത
കളിമണ്‍ പ്രതിമകളെ."
[சினிமா பாடல்களிலிருந்து...]



No comments: