சின்னவயதில் ஒரு சின்ன ஆசை
குடும்பம் வேண்டாம் குருவாகவேண்டும்
சின்னவயது சீக்கிரம் முடிந்து
பெரியவனாகி பள்ளிக்கூடம்விட்டேன்
குருமடம் செல்ல குருவிடம் சென்றேன்
சரியென சென்னார் சாமியார் அன்று
அரண்மனை சென்றேன் ஆயரை காண
அவரும் அழைத்தார் அன்புடனேயே
குருமடம் புகுந்தேன் நற்குணம் கற்றேன்
குறைகளை களைந்தேன் குருவாக மாற.
1980
Wednesday 23 April, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment