Tuesday 16 February, 2010

வெட்டுகாடு

திருச்சபை வழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு கிறிஸ்து அரசரின் பெருவிழாவாக கொண்டாடுகிறது. இவ்வழக்கத்தை பதினொன்றாம் பத்திநாதர் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி இருபத்தி ஐந்தாம் ஆண்டு தமது 'குவாஸ் ப்ரீமஸ்' எனும் திருவெழுத்து வழியாக தொடக்கி வைத்தார். அன்றிலிருந்து இவ்விழா மிகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எழில்கொஞ்சும் அரபிக்கடற்க்கரையில் அமைந்திருக்கும் இவவழகு ஆலயம் மேலும் அழகானது கிறிஸ்து அரசரின் அழகு உருவ சிலை இங்கே அமைந்தபோதுதான். அதற்கும் உண்டு ஒரு சரித்திரம்.

No comments: